Saturday, April 6, 2024

 அன்பார்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  வணக்கம்


எனது இணைய தளத்தை பார்வை இடும் நண்பர்கள் உங்கள் கருத்தை கூறினால் எதிர் காலத்தில் இன்னும் சிறப்பாக கட்டுரைகள் சமர்ப்பிக்க ஏதுவாகும் நன்றி.. 


விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பாக்கியமூர்த்தி குமரகுருபரன் ஆச்சாரி

 பில்வ அஷ்டோத்திர சத நாமாவளி

1. த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
2. த்ரிசாகைர் பில்வபத்ரைச்ச அச்சித்ரைர் கோமளைச்சுபை:
தவபூஜாம் கரிஷ்யாமி ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
3. ஸர்வ த்ரைலோக்ய கர்த்தாரம் ஸர்வத்ரைலோக்ய பாவனம்
ஸர்வ த்ரைலோக்ய ஹர்தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பத்மநிலையாய நம:
4. நாகாதி ராஜவலயம் நாகஹாரேணே பூஷிதம்
நாககுண்டல ஸம்யுக்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார நிலயாய நம:
5. அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதீ ப்ரியவல்லபம்
சந்த்ரசேகர மீசானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பீஜாய நம:
6. த்ரிலோசனம் தசபுஜம் துர்க்கா தேஹார்த்தாரிணம்
விபூத்யப்யர்ச்சிதம் தேவம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ஸீல க்ஷணாய நம:
7. த்ரிசூல தாரிணம் தேவம் நாகாபரண ஸுந்தரம்
சந்த்ரசேகர மீசானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார மந்த்ராய நம:
8. கங்காதரம் உமாநாதம் பணிகுண்டல மண்டிதம்
காலகாலம் கிரீசம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார தந்த்ராய நம:
9. சுத்தஸ்படிக ஸங்காசம் சிதிகண்டம் கிருபாநிதிம்
ஸர்வேச்வரம் ஸதாசாந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார நிவாஸினே நம:
10. ஸச்சிதானந்த ரூபம்ச பராநந்தமயம் சிவம்
வாகீச்வரம் சிதாகாசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார யுந்த்ராய நம:
11. சிபிவிஷ்டம் ஸஹஸ்ராக்ஷம் தந்தப்யாம்ச நிஷங்கிணம்
ஹிரண்யபாஹும் ஸேனான்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார பீடாய நம:
12. அருணம் வாமனம் தாரம் வாஸ்தவ்யம்சைவ வாஸ்துபம்
ஜேஷ்டம் கனிஷ்டம் வைசாந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார விபூஷணாய நம:
13. ஹரிகேசம் ஸனந்தீசம் உச்சைர் கோஷம்ஸநாதனம்
விஅகோரரூபகம்கும்பம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார வாசயாய நம:
14. பூர்வஜாபரஜம் யரீம்யம் ஸூக்ஷ்ம தஸ்கர நாயகம்
நீலகண்டம் ஜகந்யம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார லக்ஷ்யாய நம:
15. ஸுராஸ்ரயம் விஷஹரம் வர்மிணஞ்ச வருதினம்
மஹாஸேனம் மஹாவீரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ஸுபூஜிதாய நம:
16. குமாரம் குசலம் கூப்யம் வதான்யஞ்ச மஹாரதம்
தௌர்யா தௌர்யஞ்ச தைவம்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்காரவே தோபனிஷதே நம:
17. தசகர்ணம் லலாடாக்ஷம் பஞ்சவக்த்ரம் ஸதாசிவம்
அசேஷ பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்காரத்வா தக்ஷிணாயை நம:
18. நீலகண்டம் ஜகத்வந்த்யம் தீநநாதம் மஹேச்வரம்
மஹாபாபஹரம் சம்பும் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார வாசா முத்தண்ட பண்டிதாய நமோ நம:
19. சூடாமணிம் க்ருதவிதும் வலயீக்ருதவாஸுகிம்
கைலாஸநிலயம் பீமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் ஓங்கார ரூபாய நம:
20. கர்பூரகுந்த தவளம் நரகார்ணவ தாரகம்
கருணாம்ருத ஸிந்துஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நந்யாய நம:
21. மஹாதேவம் மஹாத்மானம் புஜங்காதிப கங்கணம்
மஹாபாப ஹரம் தேவம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடராஜாய நம:
22. பூதேசம் கண்டபரசும் வாமதேவம் பிநாகினம்
வாமே சக்திதரம் ச்ரேஷ்டம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடேச்வராய நம:
23. பாலேக்ஷணம் விரூபாக்ஷம் ஸ்ரீகண்டம்
நீலலோஹிதம் கட்வாங்கம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாராயண ஸகாய நம:
24. கைலாஸவாஸினம் பீமம் கடோரம் த்ரிபுராந்தகம்
வ்ருஷாங்கம் வ்ருஷபாரூடம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நகவேஷதராய நம:
25. ஸாமப்ரியம் ஸ்வரமயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நகவேஷதராய நம:
26. தாரித்ரிய துக்கஹரணம் ரவி சந்த்ராநலேக்ஷணம்
ம்ருகபாணிம் சந்த்ரமௌளிம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நடாய நம:
27. ஸர்வலோக மயாகாரம் ஸர்வலோகைக ஸாக்ஷிணம்
நிர்மலம் நிர்குணாகாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நக்ஷத்ரமாலாபரணாய நம:
28. ஸர்வதத்வாத்மகம் ஸாம்பம் ஸர்வதத்வ விதூகரம்
ஸர்வதத்வ ஸ்வரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம ரூப விவர்ஜிதாய நம:
29. ஸர்வலோககுரும் ஸ்தாணும் ஸர்வலோக வரப்ரதம்
ஸர்வலோகைக நேத்ரஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம ரூப விவர்ஜிதாய நம:
30. மன்மதோத்தரணம் சைவம் பவம்பர்கம் பராத்மகம்
கமலாப்ரிய பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நிர்மலாய நம:
31. தேஜோமயம் மஹாபீமம் உமேசம் பஸ்மலேபனம்
பவரோக விநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நந்திவாஹனாய நம:
32. ஸ்வர்காபவர்க பலதம் ரகுநாத வரப்ரதம்
நாகராஜஸுதா காந்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நவக்ரஹ ஸ்வரூபாய நம:
33. மஞ்சீரபாதுகம் த்வந்த்வம் சுபலக்ஷணலக்ஷிதம்
பணிராஜ விராஜஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நவ்ய ஹவ்யாகா போஜனாய நம:
34. நிராமயம் நிராதாரம் நிஸ்ஸங்கம் நிஷ்ப்ரபஞ்சகம்
தேஜோரூபம் மஹாரௌத்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாதப்பிரியாய நம:
35. ஸர்வலோகைக பிதரம் ஸர்வலோகைக மாதரம்
ஸர்வலோகைக நாதஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாத ரூபாய நம:
36. சித்ராம்பரம் நிராபாஸம் வ்ருஷபேச்வர வாஹனம்
நீலக்ரீவம் பஞ்சவக்த்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் நாம பாராயணப்ரியாய நம:
37. ரத்னகஞ்சுக ரத்னேசம் ரத்னகுண்டல மண்டிதம்
நவரத்ன கீரிடஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மகார ரூபாய நம:
38. திவ்யரத்னாங்குளீ ஸர்ப கண்டாபரண பூஷிதம்
நாநா ரத்னம் மணிமயம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்த்ரக்ஞாய நம:
39. ரத்னாங்குளீய விலஸத் கரசாகா நகப்ரபம்
பக்தமானஸகேகஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்தாய நம:
40. வாமாங்க பாகவிலஸத் அம்பிகாவீக்ஷணப்ரியம்
புண்டரீகநிபாக்ஷஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மன்மத நாசனாய நம:
41. ஸம்பூர்ணகாமதம் ஸெளக்யம் பக்தேஷ்டபலகாரணம்
ஸெளபாக்யதம் ஹிதகரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மந்த்ராலயாய நம:
42. அப்ரமேய குணாதாரம் வேதக்ருத்ரூப விக்ரஹம்
தர்மதர்ம ப்ரவ்ருத்தஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹேசாய நம:
43. நாநாசாஸ்த்ர குணோபேதம் ஸ்புரன்மங்கள விக்ரஹம்
வித்யா விபேத ரஹிதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மாயூரபுரி வாஸினே நம:
44. கௌரீவிலாஸ ஸதனம் ஜீவஜீவ பிதாமஹம்
கல்பாந்தபைரவம் சுப்ரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாதேவாய நம:
45. ஸுகதம் ஸுகநாசஞ்ச துக்கதம் துக்கநாசனம்
துக்காவதான பத்ரஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹா நாதாய நம:
46. ஸுகருபம் ரூபநாசம் ஸர்வதர்ம பலப்ரதம்
அதீந்த்ரியம் மஹாமாயம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாபைரவ பூஜிதாய நம:
47. ஸர்வபக்ஷி ம்ருகாகாரம் ஸர்வபக்ஷி ம்ருகாதிபம்
ஸர்வபக்ஷி ம்ருகாதாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாகாமேசவராய நம:
48. ஜீவாத்யக்ஷம் ஜீவவந்த்யம் ஜீவஜீவன ரக்ஷகம்
ஜீவக்ருத் ஜீவஹரணம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மத்தாய நம:
49. விச்வாத்மனம் விச்வவந்த்யம் வஜ்ராத்மா வஜ்ரஹஸ்தகம்
வஜ்ரேசம் வஜ்ரபூஷஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மங்களாலயாய நம:
50. கணாதிபம் கணாத்யக்ஷம் ப்ரளயாநல நாசகம்
ஜிதேந்த்ரியம் வீரபத்ரம ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மானஸாய நம:
51. த்ரியம்பகம் ம்ருடம் சூலம் அரிஷ்ட்வர்க நாசகம்
திகம்பரம் ÷க்ஷõபநாசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹேச்வராய நம:
52. குந்தேந்து சங்கதவளம் பகநேத்ர பிதுஜ்வலம்
காலாக்னி ருத்ரம் ஸர்வக்ஞ்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாபாஹவே நம:
53. கம்புகரீவம் கம்புகண்டம் தைர்யதம் தைர்யவர்த்தகம்
சார்தூல சர்மவஸனம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாயக்ஞாய நம:
54. ஜகதுத்பத்தி ஹேதுஞ்ச ஜகத்ப்ரளய காரிணம்
பூர்ணாநந்த ஸ்வரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் மஹாயக்ஞாய நம:
55. ஸ்வர்ணகேசஞ்ச மஹத்தேஜம் புண்யச்ரவண கீர்த்தனம்
ப்ரஹ்மாண்ட நாயகம் தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிகார ரூபாய நம:
56. மந்தாரமூல நிலயம் மந்தார குஸுமப்ரியம்
ப்ருந்தராக ப்ரியதரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிஷ்டேஷ்யாய நம:
57. மஹேந்த்ரியம் மஹாபாஹீம் விச்வாஸா பரிபூரகம்
ஸுலபாஸுலபம் லம்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சித்கண்டாய நம:
58. பீஜாதாரம் பீஜரூபம் நிர்பீஜம் பீஜவ்ருத்திதம்
பரேசம் பீஜாநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாலயாய நம:
59. யுகாகாரம் யுகாதீசம் யுகக்குத் யுகநாசகம்
யுகேசம் யுகநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவரூபாய நம:
60. தூர்ஜடிம் பிங்களஜடம் ஜடாமண்டல மண்டிதம்
கர்பூரகௌரம் கௌரீசம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாநந்தாய நம:
61. ஸுராவாஸம் ஜனவாஸம் யோகீசம் யோகபுங்கவம்
யோகதம் யோகினாம் ஸிம்ஹம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிதிவாஹந ஜன்மபுவே நம:
62. உத்தமானுத்தமம் தத்வம் அந்தகாஸுர ஸூதனம்
பக்தகல்பத்ருமம் ஸ்தோதமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாய நம:
63. விசித்ரமால்யவஸனம் திவ்யசந்தன சர்ச்சிதம
விஷ்ணுப்ரம்ஹாதிவந்த்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவமயாய நம:
64. குமாரம் பிதரம் தேவம் ஸிதசுந்தர கலாநிதம்
ப்ரம்ஹசத்ரும் ஜகன்மித்ரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிஷ்ட பூஜிதாய நம:
65. லாவண்யம் மதுராகாரம் கருணாரஸ வாரிதம்
ப்ருவோர்மத்யே ஸஹஸ்ரார்ச்சிம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவதாய நம:
66. ஜடாதரம் பாவகாக்ஷம் ரு÷க்ஷசம் புவன நாயகம
காமதம் ஸர்வதா கம்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாய நம:
67. சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவயோகாய நம:
68. வாஸுக்யுரக ஹாரஞ்ச லோகானுக்ரஹ காரிணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவக்ஞானினே நம:
69. சசாங்கதாரிணம் பாக்கம் ஸர்வலோகைக சங்கரம்
சுத்தஞ்ச சாச்வதம் நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவ சைதண்ய மானஸாய நம:
70. சரணாகததீனார்த்தி பரித்ராண பராயணம்
கம்பீரஞ்ச வஷட்காரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவப்ரதாய நம:
71. போக்தாரம் போஜனம் போஜ்யம் ஜேதாரம் ஜிதமானஸம்
கரணம் காரணம் ஜிஷ்ணும் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாராத்யாய நம:
72. ÷க்ஷத்ரக்ஞ்யம் ÷க்ஷத்ரபாலஞ்ச பரார்த்யைக ப்ரயோஜனம்
வ்யோமகேசம் பீமவேஷம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் சிவாலாஸித விக்ரஹாய நம:
73. பவக்னம் தகுணோபேதம் ÷க்ஷõதிஷ்டம் யமநாசகம்
ஹிரண்ய கர்ப்பம் ஹேமாங்கம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வகார ரூபாய நம:
74. தக்ஷம்சாமுண்டஜனகம் மோக்ஷதம் மோக்ஷதாயகம்
ஹிரண்யதம் ஹிரண்ய ரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமாங்கஸீந்தராய நம:
75. மஹாச்மசான நிலயம் ப்ரச்சன்ன ஸ்படிகப்ரபம்
வேதாச்வம் வேதரூபஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாயு வந்திதாய நம:
76. ஸ்திரம் ஸ்வதர்மமானாபம் ப்ரஹ்மண்யஞ்ச ச்ரியம்விபும்
ஜகந்நிவாஸம் ப்ரதமம் ஏகவில்பம் சிவார்ப்பணம்
ஓம் வாக்விபூதயே நம:
77. ருத்ராக்ஷமாலாபரணம் ருத்ராக்ஷ ப்ரியவத்ஸலம்
ருத்ராக்ஷ பக்தஸம்ஸ்தோமம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமதேவாய நம:
78. பணீந்த்ர விலஸத்கண்டம் புஜங்காபரண ப்ரியம்
தக்ஷõத்வர விநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வால்மீகிபரிபூஜிதாய நம:
79. நாகேந்த்ர விலஸத்கர்ணம் மஹீந்த்ர வலயாவ்ருதம்
முனிவந்த்யம் முனிச்ரேஷ்டம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாதுலாகமஸம்வேத்யாய நம:
80. ம்ருகேந்த்ர சர்மவஸனம் முநீனாம் ஏகஜீவனம்
ஸர்வதேவாதி பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரிஷ்டாய நம:
81. நிதநேசம் தனாதீசம் அபம்ருத்யு விநாசனம்
லிங்கமூர்த்திம் அனிங்காக்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரதாயகாய நம:
82. பக்தகல்யாணதம் வ்யஸ்தம் வேதவேதாந்த ஸம்ஸ்துதம்
கல்பக்ருத் கல்பநாசஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாக்விகத்தசரித்ராய நம:
83. கோரபாதக தாவாக்னிம் ஜன்மகர்ம விவர்ஜிதம்
கபால மாலாபரணம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாத்ஸல்ய பரமேச்வராய நம:
84. மாதங்க சர்மவஸனம் விராட்ரூப விதாரகம்
விஷ்ணுக்ராந்தம் அநந்தஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரதாப்ய ஹஸ்தாய நம:
85. யக்ஞ்யகர்ம பலாத்யக்ஷயம் யக்ஞ்யவிக்ன விநாசகம்
யக்ஞ்யேசம் யக்ஞ்ய போக்தாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வரேணயாய நம:
86. காலாதீதம் த்ரிகாலக்ஞ்யம் துஷ்டநிக்ரஹ காரகம்
யோகிமானஸ பூஜ்யஞ்ச ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வசுதாய நம:
87. மஹோந்நதம் மஹாகாசம் மஹோதரம் மஹாபுஜம்
மஹாவக்த்ரம் மஹாவ்ருத்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வசவே நம:
88. ஸுநேத்ரம் ஸுலலாடஞ்ச ஸர்வம் பீமபராக்ரமம்
மஹேச்வரம் சிவகரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வதூந்யாய நம:
89. ஸமஸ்தஜகதாதாரம் ஸமஸ்த குணபாரகம்
ஸத்யம் ஸத்யகுணோபேதம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வதூந்யாய நம:
90. மாகக்ருஷ்ண சதுர்தஸ்யாம பூஜார்த்தஞ்ச ஜகத்குரோ
துர்லபம் ஸர்வதேவானாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் வாமதேவ ப்ரபூஜிதாய நம:
91. தத்ராபி துர்பலம் மன்யே நமோமாஸேந்து வாஸரே
ப்ரதோஷகால பூஜாயாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யகார ரூபாய நம:
92. ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் சதகூபயோ:
கோடிகன்யாமஹாதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யந்த்ரக்ஞாய நம:
93. தர்சனம் பில்வவ்ருக்ஷஸ்ய ஸபர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞர்ம பலப்ரதாய நம:
94. துளஸீ பில்வநிர்குண்டீம் ஜம்பீராமலகம்ததா
அகோர பாபஸம்ஹாரம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞப்ரியாய நம:
95. அகண்ட பில்வபத்ரைச்ச பூஜயேத் நந்திகேச்வரம்
முச்யதே ஸர்வபாபேப்ய: ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞரூபாய நம:
96. ஸாலங்க்ருதம் ஸதாம் வ்ருத்தே கன்யா கோடி ஸஹஸ்ரகம்
ஸாம்ராஜ்ய ப்ருத்வீதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞ நாதாய நம:
97. தசகோடி துரங்காணாம் அச்வமேத ஸஹஸ்ரகம்
ஸவத்ஸ கோடிதேனூனாம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யசபதயே நம:
98. சதுர்வேதஸஹஸ்ராணி பாரதாதிபுராணகம்
ஸாம்ராஜ்ய ப்ருத்வீதானம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாய நம:
99. ஸர்வரத்னமயம் மேரும் காஞ்சனம் திவ்யவஸ்த்ரகம்
துலாபாரம் சதாவர்த்தம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபதயே நம:
100. காசீ÷க்ஷத்ரநிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகமாதவம் த்ருஷ்ட்வா ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபாலன தத்பராய நம:
101. அஷ்டோத்தர சதச்லோகை: ஸ்தோத்ராத்யை: பூஜயேத்ஸதா
த்ரிஸந்த்யம் மோக்ஷமாப்நோதி ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாஸக்தாய நம:
102. தந்திகோடி ஸஹஸ்ராணாம் பூஹிரண்ய ஸஹஸ்ரகம்
ஸர்வக்ரதுமயம் புண்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞபோக்தரே நம:
103. புத்ரபௌத்ராதிகம் போகம் புக்த்வாசாத்ரய தேப்ஸிதம்
அந்த்யேச சிவ ஸாயுஜ்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யதிவேத்யாய நம:
104. விப்ரகோடி ஸஹஸ்ராணாம் வித்ததனாஞ்ச யத்பலம்
தத்பலம் ப்ராப்னுயாத் ஸத்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யதீச்வராய நம:
105. த்வந்நாமகீர்த்தனம் தத்வத் தவபாதாம்புஜம்பஜேத்
ஜீவன்முக்தோ பவேந்நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யஜமான ஸ்வரூபாய நம:
106. அநேகதானபலதம் அனந்தஸுக்ருதாதிகம்
தீர்த்தயாத்ராகிலம் புண்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஞாநாம பல தாயகாய நம:
107. த்வம்மாம் பாலயஸர்வத்ர பதத்யானக்ருதம் தவ
பவனம் சாங்கரம் நித்யம் ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யஜீர் வேத ஸ்வரூபாய நம:
108. அஷ்டோத்தர சதம் பில்வம் யோர்ச்சயேத் லிங்க மஸ்தகே
அதர்வோக்தம் வதேத்யம்ஸ: ஏகவில்வம் சிவார்ப்பணம்
ஓம் யக்ஷராஜ நிஷேவிதாய நம:
ஓம் சாம்ப பரமேச்வராய நம:






Wednesday, January 17, 2024

நம்மைப்படைத்த இறைவன் ஒருவன்

நம்மைப்படைத்த இறைவன் ஒருவன்
அதனால் அவன் படைத்த மனிதனும் அவன் அகபுற உறுப்புக்களும் ஒன்று
அவனுக்கு ஏற்படும் விருப்புக்குளும் வெறுப்புக்களும் ஒருவிதம் ஆனால் அளுக்காள் ஒருவிதம்
அது எமது பஞ்சேந்திரியங்களை மனம் பயன் படுத்தும் விதத்தில் தோன்றும் எண்ணத்தின் விலைவு
நோயற்று இறைஉற்று நெறி உற்று வாழவே சமயம்
மனிதனை கூறுபோட வல்ல மார்க்கம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி பிரித்தாள வல்ல
மனிதனை மனிதத்தும் நிறைந்ததாக்க
பிரிப்பது ஆன்மீயம் அல்ல அது பிரித்தாளும் அரசியல் வயிற்றுப்பிழைப்புக்கான தந்திரரோபாயம்
யார் யார் எவ்விடத்தில் எம்மதத்தில் எத்தாய் தந்தையர் இடத்தில் படைக்கப்பட்டானோ அதை மாற்றும் அதிகாரம் அவனுக்கு இல்லை. அனால் அதை மாற்றும் சுதந்திரம் உண்டு தனக்கு என்கின்றான் மனிதன்.
இறைவன் கொடுத்த வரத்தை அவ னே மீள பெறமுடியாது போர் மூண்ட கதைகளே பலபுராணங்கள் அப்படி இருக்க இது எப்படி?
பானையில் இருந்து சிந்திய அரிசை பொக்கலாம் நரம்பில்லா நாக்குள்ள வாயால் சொன்னதையோ எண்ணத்தையோ பொறக்கி விட முடியாது
அவையே எம்மை ஆட்டிப்படைக்கும் நன்மை தீமைகள் அது நாம் முன் செய்த வினை
இறைவன் அவர் அவர் தகுதிக்கேற்ப பல வழியான சமங்களில் படைத்துள்ளான் அதில் உறுதியான இருந்து கடவுளை அடைதல் வேண்டும் மற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை
அது இறைவன் இட்ட வழி
அதனால் அவன் படைத்த மனிதனும் அவன் அகபுற உறுப்புக்களும் ஒன்று
அவனுக்கு ஏற்படும் விருப்புக்குளும் வெறுப்புக்களும் ஒருவிதம் ஆனால் அளுக்காள் ஒருவிதம்
அது எமது பஞ்சேந்திரியங்களை மனம் பயன் படுத்தும் விதத்தில் தோன்றும் எண்ணத்தின் விலைவு
நோயற்று இறைஉற்று நெறி உற்று வாழவே சமயம்
மனிதனை கூறுபோட வல்ல மார்க்கம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி பிரித்தாள வல்ல
மனிதனை மனிதத்தும் நிறைந்ததாக்க
பிரிப்பது ஆன்மீயம் அல்ல அது பிரித்தாளும் அரசியல் வயிற்றுப்பிழைப்புக்கான தந்திரரோபாயம்
யார் யார் எவ்விடத்தில் எம்மதத்தில் எத்தாய் தந்தையர் இடத்தில் படைக்கப்பட்டானோ அதை மாற்றும் அதிகாரம் அவனுக்கு இல்லை. அனால் அதை மாற்றும் சுதந்திரம் உண்டு தனக்கு என்கின்றான் மனிதன்.
இறைவன் கொடுத்த வரத்தை அவ னே மீள பெறமுடியாது போர் மூண்ட கதைகளே பலபுராணங்கள் அப்படி இருக்க இது எப்படி?
பானையில் இருந்து சிந்திய அரிசை பொக்கலாம் நரம்பில்லா நாக்குள்ள வாயால் சொன்னதையோ எண்ணத்தையோ பொறக்கி விட முடியாது
அவையே எம்மை ஆட்டிப்படைக்கும் நன்மை தீமைகள் அது நாம் முன் செய்த வினை
இறைவன் அவர் அவர் தகுதிக்கேற்ப பல வழியான சமங்களில் படைத்துள்ளான் அதில் உறுதியான இருந்து கடவுளை அடைதல் வேண்டும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை

அது இறைவன் இட்ட வழி